பவா எனும் பெருங்கனவுக்காரன்

ஒரு நாள் பவா வீட்டுத் தெருமுனையில் பவாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு மூன்றுச் சக்கர வண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு ஒரு அம்மா விற்றுக் கொண்டு வந்தார். கருணா! அந்தக்கா பேரு கஸ்தூரி. காய்கறி விற்கிறாங்களே! அவர்களிடம் எடை […]

களத்தில் சந்திப்போம் கமல் சார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்மதியப் பொழுதில் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு உள்ளறையில் அமர்ந்திருந்தேன். முப்பது பேர் அமரத்தக்க அந்தக் குளிரூட்டப்பட்ட அறை முழுவதும் வடநாட்டவர்களும், வெளிநாட்டவர்களும்தான்.. அதன் ஒரு பின்வரிசை மூலையில் நான் அமர்ந்திருக்க, முதல்வரிசையில் இன்னொரு மூலையில் கமல்ஹாசன் […]

காதல் கடிதம் எழுதுபவன்

காதல் கடிதம் எழுதுபவன் “காதல் கவிதை எழுதுபவர்கள் கவிதை மட்டுமே எழுதுகிறார்கள். அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே காதலிக்கிறார்கள்”. – நா. முத்துக்குமார். எந்த ஒரு காதல் கதையிலும் மிக சுவாரஸ்யமான கட்டம் தன் காதலை வெளிப்படுத்தும் இடமாகவே இருக்கும். நான் […]

கனவுகளின் நாயகன்

கனவுகளின் நாயகன் அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைகழகத்தின் ஒரு விருந்தினர் அறையில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்குச் சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். […]

பாரம்பரிய நெல் திருவிழா 2015

பாரம்பரிய நெல் திருவிழா 2015 இரண்டு நாள் தேசிய மாநாடு ஆதிரங்கம், திருவாரூர் மாவட்டம். “ஐயாயிரம் கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலைங்க. ஆனா, ஐயாயிரம் ரூபாய் கடனுக்கு எத்தனையோ விவசாயிங்க மருந்து […]

சன்மானம்

சன்மானம் எனது வாழ்நாள் சந்தோஷம், அன்று ஒரு சின்ன தபால் உறையில் என் மேசையின் மீது காத்திருந்தது. எனது பெயருக்கு வந்திருந்த அந்தக் கடித உறை பிரிக்கப் படாமலேயே இருந்தது. பிரித்துப் பார்த்தேன். ஆனந்த விகடனில் இருந்து ஒரு கடிதமும், எனது […]

வணக்கம் பிரதமர் அவர்களே

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையுடன் இருந்தேன். நான் சந்தித்த பல்வேறுத் தரப்பு மக்களும் கூட அதே மனநிலையில் இருந்ததையும் கண்டேன். காங்கிரஸ் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை கணிக்க […]

தேர்தல் முடிவுகள்o

அன்று காலை யாரும் என்னை எழுப்பவில்லை. வழக்கத்துக்கும் மாறாக நீண்ட நேரம் தூங்கி விட்டேன் போலிருக்கு! எழுந்து அறையை விட்டு வெளியில் வரும்போது நேரம் மதியம் 11 மணி. அதிர்ந்து விட்டேன்! நேரமானதை விட, டிவி ஓடாமல் வீடு அமைதியாக இருப்பதைப் […]

கோர்ட் படியேறிய அனுபவம்

வாழ்க்கையிலேயே முதல் முறை! என்ற வாக்கியத்தை நாம் வாழ்க்கை முழுவதுமாக சொல்லிக் கொண்டிருப்போம் போலிருக்கு! எனது ‘வாழ்க்கையில் முதன் முறையாக’ நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன்! சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு நானும், எனது தங்கைகளும் சென்றிருந்தோம். […]

கலர் மானிட்டர்

அன்னைக்கு சனிக்கிழமை! காலேஜ் லீவு. அப்படின்னா, பசங்க வரவேண்டாம். புரஃபஸர்கள் எல்லாம் அரை நாள் வந்து போவாங்க! மதியத்துக்கு மேல, கேம்பஸே வெறிச்சோடி இருக்கும். அப்படியான நாள் ஒன்றில், என்னோட புக்ஸை எல்லாம் ரிடர்ன் பண்ணிட்டு புது புக்ஸ் எடுக்கலாம்னு லைப்ரரிக்கு […]