சாமந்தி

முனுசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தார். அப்படி ஒரு காட்சியினை அவர் தனது வாழ்நாளில் கண்டதும் இல்லை! கேட்டதும் இல்லை! என்ன மாமா இது? பெரிய கூத்தா இருக்கு! என்றபடி அருகில் வந்து நின்றான் பக்கத்து நிலத்துக்காரன். அந்த […]

விரல்

இன்னும் ஐந்து மணி நேரத்தில், திருமணம் நடக்கவிருக்கும் அந்த மணவறையை சுற்றிலும் ஒரே ரத்தம். அந்த ரத்தத்தைதான் அந்த நடு இரவில் நாங்கள் கழுவிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்றால், நான், எனது நண்பன் ஶ்ரீகாந்த் மற்றும் அந்த திருமண மண்டபத்தில் வேலை […]