பவா எனும் பெருங்கனவுக்காரன்

ஒரு நாள் பவா வீட்டுத் தெருமுனையில் பவாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு மூன்றுச் சக்கர வண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு ஒரு அம்மா விற்றுக் கொண்டு வந்தார். கருணா! அந்தக்கா பேரு கஸ்தூரி. காய்கறி விற்கிறாங்களே! அவர்களிடம் எடை […]

பறவை மனிதன் பால்பாண்டி

பறவை மனிதன் பால்பாண்டி நெல்லை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் அறிவிக்கப்படாத பாதுகாவலனாக தனது வாழ்நாளை அர்ப்பணித்து வாழும் பறவை மனிதன் பால்பாண்டிக்காக, கரோனா கால நிவாரணமாக நன்கொடை கேட்டு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தேன் எனது அன்பான வேண்டுகோளை ஏற்று பலரும் அவருடைய […]

களத்தில் சந்திப்போம் கமல் சார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்மதியப் பொழுதில் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு உள்ளறையில் அமர்ந்திருந்தேன். முப்பது பேர் அமரத்தக்க அந்தக் குளிரூட்டப்பட்ட அறை முழுவதும் வடநாட்டவர்களும், வெளிநாட்டவர்களும்தான்.. அதன் ஒரு பின்வரிசை மூலையில் நான் அமர்ந்திருக்க, முதல்வரிசையில் இன்னொரு மூலையில் கமல்ஹாசன் […]

இறுதித்தீர்ப்பு

தீர்ப்பு வந்து விட்டது. எதிர்பார்த்த தீர்ப்புதான் எனிலும், பதினெட்டு ஆண்டு காலம் இருபுறமும் விடாப்பிடியாக வழக்கை நடத்திப் பெற்றத் தீர்ப்பு அது. தேவசகாயம் & சன்ஸ் வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா வழக்கில் தேவசகாயத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. வழக்கைத் தொடர்ந்த […]

சாமந்தி

முனுசாமி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தார். அப்படி ஒரு காட்சியினை அவர் தனது வாழ்நாளில் கண்டதும் இல்லை! கேட்டதும் இல்லை! என்ன மாமா இது? பெரிய கூத்தா இருக்கு! என்றபடி அருகில் வந்து நின்றான் பக்கத்து நிலத்துக்காரன். அந்த […]

விரல்

இன்னும் ஐந்து மணி நேரத்தில், திருமணம் நடக்கவிருக்கும் அந்த மணவறையை சுற்றிலும் ஒரே ரத்தம். அந்த ரத்தத்தைதான் அந்த நடு இரவில் நாங்கள் கழுவிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்றால், நான், எனது நண்பன் ஶ்ரீகாந்த் மற்றும் அந்த திருமண மண்டபத்தில் வேலை […]

நா. முத்துகுமார் எனும் புத்தகங்களின் காதலன்

அந்தக் கருப்பு ஞாயிறு அன்று முன் இரவில், மயான எரிப்புக் கூடத்து மேடையில் படுத்திருந்த தம்பி நா. முத்துக்குமாரை சடங்குகள் முடிந்து தகன மேடையில் வைக்கும் இரும்புப் பலகையில் மாற்றும் அந்தக் கணத்தில் என் மனம் முற்றிலுமாக உடைந்து போனது. என் […]

நான் கார்ட் தேய்த்த கதை

#Cashless இந்தியா சின்னதாக ஒரு பக்திச்சுற்றுலா. மனைவி என்னை அழைத்துச் (இழுத்து) சென்றிருந்தார். அன்று மதியம் நாசிக் நகரில் (நமக்கெல்லாம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அதே ஊர்தான்) உள்ள காலாராம் (கருப்பு ராமர்) கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது ஒரு பித்தளைச் […]

காதல் கடிதம் எழுதுபவன்

காதல் கடிதம் எழுதுபவன் “காதல் கவிதை எழுதுபவர்கள் கவிதை மட்டுமே எழுதுகிறார்கள். அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே காதலிக்கிறார்கள்”. – நா. முத்துக்குமார். எந்த ஒரு காதல் கதையிலும் மிக சுவாரஸ்யமான கட்டம் தன் காதலை வெளிப்படுத்தும் இடமாகவே இருக்கும். நான் […]

எதிர் பிம்பம்

மறுபடியும் ஏசையனோட இந்த ஸ்பெஷல் காஃபியை குடிக்க முடியுமான்னு ஒரு தடவை நெனைச்சுப் பார்த்தேன்! என்றபடி காஃபியை கையில் வாங்கிக் கொண்டான். எனது கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர் ஏசையன் புன்னகைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றார். எப்போ இந்த மாதிரி தோணுச்சு? ரெண்டாவது […]