அட்சயப் பாத்திரம்

அது 1981 அல்லது 82ஆம் வருடமாக இருக்கலாம்! ஒரு நாள் காலை எனது தந்தை என்னை அவருடன் எங்கள் நிலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆறு, ஏழு இளைஞர்கள் லுங்கி, பனியனுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கிணறு வெட்ட […]